கவிதை

எதுவும் வராத நேரத்தில் சாலையை கடக்க, அங்கும் இங்கும் திரும்பிப் பார்க்கும் சிறுவனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது சாலையில் விழுந்து கிடக்கும் நிழல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை